காமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி… கொந்தளிப்பில் காங்

One India

சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் புதர் மண்டிக் கிடப்பதை சரிசெய்ய அக்கறை காட்டாத அரசு ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க ரூ. 50 கோடி நிதிஒதுக்கியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் புகழை தமிழகத்தில் ஒலிக்கச் செய்தவர் என்றால் அது காமராஜர் தான். எளிமையின் வடிவமாகவும், முதல்வர் மற்றும் ஒரு அரசியல் தலைவர் ….

Source: One india

Read More >> காமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி… கொந்தளிப்பில் காங்

Search

Back to Top