குரங்கணி காட்டுத்தீ எதிரொலி; வனப்பகுதிக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: கேரள அரசு அதிரடி உத்தரவு
இந்தியா March 12, 2018,தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலைஏற்றம் சென்ற பயணிகளில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய கேரள அரசு அதிரடியாகத் தடைவிதித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> குரங்கணி காட்டுத்தீ எதிரொலி; வனப்பகுதிக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: கேரள அரசு அதிரடி உத்தரவு