உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழகம் March 12, 2018,குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்று வருவதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ….
Source: Hindu
Read More >> உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்