கருணை கொலைக்கு அனுமதி… முக்கியமான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா!
One India March 10, 2018,டெல்லி: கருணை கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. கருணைக் கொலை தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது. தீராத நோய் தாக்கி, அவதிப்படும் மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ….
Source: One india
Read More >> கருணை கொலைக்கு அனுமதி… முக்கியமான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா!