அடடே.. அடிக்கிற வெயிலுக்கு நடுவே குமரி கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

One India

சென்னை: கன்னியாகுமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் கோடைக்காலம் தொடங்குவதற்குள்ளேயே பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ….

Source: One india

Read More >> அடடே.. அடிக்கிற வெயிலுக்கு நடுவே குமரி கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

Search

Back to Top