கேத்தன் பரேக்குக்கு மூன்றாண்டு சிறை: செபி நீதிமன்றம் அறிவிப்பு
வணிகம் March 1, 2018,செபி அமைப்பின் விதிமுறைகளை மீறி ஷோன்ங் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றியதாக பங்குச் சந்தை இடைத்தரகர் கேத்தன் பரேக் மற்றும் அவரது உறவினர் கார்த்திக் பரேக் இருவருக்கும் செபி சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> கேத்தன் பரேக்குக்கு மூன்றாண்டு சிறை: செபி நீதிமன்றம் அறிவிப்பு