பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது – காப்பியடித்தால் கடும் தண்டனை
One India February 28, 2018,சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடையும். பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். ….
Source: One india
Read More >> பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது – காப்பியடித்தால் கடும் தண்டனை