திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை விரைந்து முடிக்க கோரும் மனு: உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தமிழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும்படி பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஏற்று விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ….

Source: Hindu

Read More >> திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை விரைந்து முடிக்க கோரும் மனு: உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

Search

Back to Top