சமூக நலன் கருதி திரைப்படங்களில் வன்முறையை தவிர்க்க வேண்டும்… சரத்குமார் அட்வைஸ்!
One India February 28, 2018,சென்னை: சமூக நலன் கருதி சினிமாவில் வன்முறையை தவிர்க்கலாம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள், காதல் சார்ந்த குற்றங்களுக்கு திரைப்படங்களே காரணம் என்று குற்றம்சாட்டப்படுவதால் சமூக நலன் கருதி திரைத்துறையினர் இந்த மாற்றத்தை கொண்டு வரலாம் என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருதலைக்காதலால் ….
Source: One india
Read More >> சமூக நலன் கருதி திரைப்படங்களில் வன்முறையை தவிர்க்க வேண்டும்… சரத்குமார் அட்வைஸ்!