முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் February 15, 2018,கட்சியில் பதவி பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 12 லட்சம் ஏமாற்றியதாக ஜெ.தீபா மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜா ஆகியோர் மீதான புகாரை விசாரிக்கவும், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு