மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் செனட் தேர்தலுக்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை

One India

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செனட் தேர்தல் நடந்த இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கான செனட் தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து உஷா உள்ளிட்ட செனட் உறுப்பினர்கள் 16 பேர் வழக்கு தொடுத்தனர். மனுவில் ”2016 ….

Source: One india

Read More >> மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் செனட் தேர்தலுக்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை

Search

Back to Top