பணம் சம்பாதிப்பதில் மட்டுமே வழக்கறிஞர்கள் குறியாக உள்ளனர்; போலிகள் அதிகரித்து வருகின்றனர்: நீதிபதி கிருபாகரன் வேதனை
தமிழகம் February 15, 2018,வழக்கறிஞர் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டதாகவும், பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், எட்டாம் வகுப்பு படித்தவர் குறுக்கு வழியில் வக்கீல் தொழிலுக்கு வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> பணம் சம்பாதிப்பதில் மட்டுமே வழக்கறிஞர்கள் குறியாக உள்ளனர்; போலிகள் அதிகரித்து வருகின்றனர்: நீதிபதி கிருபாகரன் வேதனை