பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,500 கோடி மோசடி: சிபிஐ வழக்கு பதிவு செய்யும் முன்பே வெளிநாடு தப்பிச் சென்ற நிரவ் மோடி
இந்தியா February 15, 2018,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடி செய்த புகாருக்கு ஆளாகியுள்ள தொழிலதபர் நிரவ் மோடி, சிபிஐ வழக்கு பதிவு செய்யும் முன்பே, குடும்பத்துடன் இந்தியாவை விட்டு தப்பியோடியுள்ளது தெரிய வந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,500 கோடி மோசடி: சிபிஐ வழக்கு பதிவு செய்யும் முன்பே வெளிநாடு தப்பிச் சென்ற நிரவ் மோடி