என் உயிருக்கு எதுவும் ஆகாதே…சார் நான் படிக்கணும்… வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உருக்கம்- வீடியோ
One India February 15, 2018,திருவள்ளூர் : திருநின்றவூரில் மாணவர் ஒருவர் முன்விரோதத்தின் காரணமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வெழுந்த வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். ….
Source: One india
Read More >> என் உயிருக்கு எதுவும் ஆகாதே…சார் நான் படிக்கணும்… வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உருக்கம்- வீடியோ