ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண்
One India February 15, 2018,டெல்லி: ஆபாசப் படங்களுக்கு தன் கணவன் அடிமை ஆகிவிட்டதாகப் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார். அந்தப் பெண் ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்துள்ளார். இதே போல் உச்ச நீதிமன்றத்தில் 2013ல் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது. தற்போது ….
Source: One india
Read More >> ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண்