அதிமுக மாஜி எம்எல்ஏவின் 2 மனைவிகளுக்கு சிறை… சொத்துக்குவிப்பு வழக்கில் பரபர தீர்ப்பு!

One India

சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் மனைவியருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் 1991- 96 வரையிலான காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் வீ. பன்னீர்செல்வம். இவரது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. ….

Source: One india

Read More >> அதிமுக மாஜி எம்எல்ஏவின் 2 மனைவிகளுக்கு சிறை… சொத்துக்குவிப்பு வழக்கில் பரபர தீர்ப்பு!

Search

Back to Top