சினிமா வாய்ப்புக்கு ரிகர்சல்.. மக்களை முட்டாளாக்க தீபா புருஷன் மாதவன் நடத்திய பலே நாடகம்!

One India

சென்னை: சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை தீபாவின் கணவர் ஐடி அதிகாரியாக நடிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது. தீபாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை போலி வருமான வரித்துறை அதிகாரி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய போலி ஐடி அதிகாரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த நபர் போலீஸில் சரணடைந்துள்ளார். ….

Source: One india

Read More >> சினிமா வாய்ப்புக்கு ரிகர்சல்.. மக்களை முட்டாளாக்க தீபா புருஷன் மாதவன் நடத்திய பலே நாடகம்!

Search

Back to Top