மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு!

One India

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தால் வரலாற்று சிறப்பு மிக்க வசுந்தராயர் மண்டபம் பெரும் சேதமடைந்தது. இந்த தீ ….

Source: One india

Read More >> மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு!

Search

Back to Top