மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை!
One India February 6, 2018,நெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7000 சதுர அடி பரப்பளவு உள்ள வீர வசுந்தராயர் மண்டபம் பலத்த சேதமடைந்தது. மண்டபத்தின் தூண்கள் மற்றும் ….
Source: One india
Read More >> மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி.. நெல்லைப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை!