புதுச்சேரி சாராய தொழிலதிபர் ராமுவின் கொலையை அடுத்து தொடரும் பழிவாங்கும் படலம்… அடுத்த குறி யார்?-‘பெண் தாதா’ எழிலரசியின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கும் போலீஸார்
செய்தியாளர் பக்கம் February 3, 2018,புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சாராய தொழிலதிபர் ராமு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்களும் அடுத்த டார்கெட்டுக்கான திட்டமிடல்களும் மக்களை திகிலடையச் செய்திருக்கின்றன. ….
Source: Hindu