விதிமுறையை மீறி ராகிங்… நெல்லை கால்நடை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!
One India February 1, 2018,திருநெல்வேலி : நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை இணைந்து ராமையன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் முதலாம் ….
Source: One india
Read More >> விதிமுறையை மீறி ராகிங்… நெல்லை கால்நடை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!