விடாது திணிப்பு…. இந்தியில்தான் பட்ஜெட் வாசிப்பேன் என அருண்ஜேட்லி அடம் பிடிப்பது எதற்காக?
One India February 1, 2018,டெல்லி: இந்தியில்தான் பட்ஜெட்டை படித்தே தீருவேன் என நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி மொழி தெரியாத மாநில மக்கள் பட்ஜெட்டில் என்ன அறிவிக்கிறார்கள் என தெரியாமல் விழிபிதுங்குவதைத்தான் பாஜக அரசு விரும்புகிறது போல. மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதில் அவ்வளவு ஆர்வம். இந்தி பேசாத மக்கள் மீது ….
Source: One india
Read More >> விடாது திணிப்பு…. இந்தியில்தான் பட்ஜெட் வாசிப்பேன் என அருண்ஜேட்லி அடம் பிடிப்பது எதற்காக?