பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எகிறிய பங்குச் சந்தை
One India February 1, 2018,டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்து 36,097 ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 11,067 புள்ளிகளாக உள்ளது. பல்வேறு துறைகளுக்கும் ஊக்கம் அளிக்கும் பட்ஜெட்டாக இது ….
Source: One india
Read More >> பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எகிறிய பங்குச் சந்தை