ஜியோகாயின் போலி ஆப்… மோசடி கும்பல் – அலறியடித்து அறிக்கை விட்ட முகேஷ் அம்பானி
One India February 1, 2018,மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோகாயின் திட்டத்திற்கு என்று போலியாக ஒரு ஆப்பை உருவாக்கி மக்களை ஏமாற்றி வரும் மோசடி கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக ….
Source: One india
Read More >> ஜியோகாயின் போலி ஆப்… மோசடி கும்பல் – அலறியடித்து அறிக்கை விட்ட முகேஷ் அம்பானி