சென்னை திருவல்லிக்கேணியில் இடிந்துவிழும் நிலையில் உதவித் தொடக்க கல்வி அலுவலக கட்டிடம்:அடிப்படை வசதிகள் இல்லாததால் அலுவலர்கள், ஆசிரியர்கள் அவதி
தமிழகம் February 1, 2018,சென்னை திருவல்லிக்கேணியில் இடிந்துவிழும் நிலையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டிடம் உள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் அலுவலர்களும், ஆசிரியர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். ….
Source: Hindu