திரிபுராவில் அதிகாரத்தை கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: மாணிக் சர்கார் பகீர்
One India January 24, 2018,அகர்தலா: திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் சாடியுள்ளார். 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திரிபுராவில் கால்நூற்றாண்டு காலமாக இடதுசாரிகளின் முன்னணி ….
Source: One india
Read More >> திரிபுராவில் அதிகாரத்தை கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: மாணிக் சர்கார் பகீர்