குடிக்க வந்த இடத்தில் சண்டை.. அரிவாள் வெட்டு.. ஆள் காலி.. 7 பேருக்கு வலை வீச்சு!

One India

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டையில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை மணக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் விக்டர். அப்பகுதியில் ஓர்க் ஷாப் நடத்தி வந்தார். இவரது ஓர்க் ஷாப்புக்கு அவரது நண்பர்களா ராஜாசிங், ஆனந்தராஜ் மற்றும் சிலர் இரவு நேரத்தில் வந்து மது குடிப்பது வழக்கம் என்று ….

Source: One india

Read More >> குடிக்க வந்த இடத்தில் சண்டை.. அரிவாள் வெட்டு.. ஆள் காலி.. 7 பேருக்கு வலை வீச்சு!

Search

Back to Top