வைரமுத்துவுக்கு எதிரான போராட்டம்: அரசியலுக்காக பிரிவினையை தூண்டுவதா? – ஆயுதம் எடுக்கவேண்டி வரும் என பாரதிராஜா, சீமான் ஆவேசம்
தமிழகம் January 19, 2018,வைரமுத்துவுக்கு எதிரான போராட்டம் வாயிலாக எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். அரசியல் செய்வதற்காக இந்தப் பிரச்சினை வழியாக பிரிவினையைத் தூண்டினால் ஆயுதம் எடுக்க வேண்டி வரும் என்று இயக்குநர் பாரதிராஜா, ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூறினர். ….
Source: Hindu