லஷ்கர் தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ: காஷ்மீரில் கலவரத்தைத் தூண்ட நிதி அளித்ததாக புகார்
இந்தியா January 19, 2018,காஷ்மீரில் தீவிரவாத கமாண்டராக இருந்த புர்கான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின்னர் மாநிலத்தில் பயங்கர கலவரம் தூண்டிவிடப்பட்டது. ….
Source: Hindu