மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்: பார்வையாளர் ஒருவர் பலி; 26 பேர் காயம் – பாலமேடு ஜல்லிக்கட்டில் மெய்சிலிர்க்கவைத்த காட்சிகள்

தமிழகம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 26 பேர் படுகாயமடைந்தனர். ….

Source: Hindu

Read More >> மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்: பார்வையாளர் ஒருவர் பலி; 26 பேர் காயம் – பாலமேடு ஜல்லிக்கட்டில் மெய்சிலிர்க்கவைத்த காட்சிகள்

Search

Back to Top