நம்பிக்கையை விதைத்த நாடகக்காரன்!

சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் நவீன நாடகப் போக்கு இரண்டு புள்ளிகளிலிருந்து தொடங்குவதாக முன்வைக்க முடியும். ஒன்று, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பன்ஸி கெளல் நடத்திய நாடகப் பட்டறை. மற்றொன்று, சென்னையில் பாதல் சர்க்கார் நடத்திய நாடகப் பட்டறை. ஞாநி இரண்டாவது போக்கைத் தொடங்கியவர். ….

Source: Hindu

Read More >> நம்பிக்கையை விதைத்த நாடகக்காரன்!

Search

Back to Top