தஞ்சை பெரியகோயிலில் மாட்டுப் பொங்கல் பெருவிழா: 750 கிலோ காய், கனிகளால் நந்திக்கு அலங்காரம்
தமிழகம் January 16, 2018,தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, 750 கிலோ காய், கனிகள் மற்றும் இனிப்புகளால் நந்தியம் பெருமானுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ….
Source: Hindu
Read More >> தஞ்சை பெரியகோயிலில் மாட்டுப் பொங்கல் பெருவிழா: 750 கிலோ காய், கனிகளால் நந்திக்கு அலங்காரம்