உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர், துணை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைப்பு
One India January 16, 2018,மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில், 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. போட்டியைக் காண பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன் ….
Source: One india
Read More >> உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர், துணை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைப்பு