பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் போதிய அளவில் ஓடவில்லை: ஏமாற்றத்தில் மக்கள்; ஆன்லைன் முன்பதிவினருக்கு மட்டும் அவசர ஏற்பாடு
தமிழகம் January 12, 2018,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ….
Source: Hindu