பேருந்துகள் இயக்கப்படாததால் நாய் வண்டியில் ஏற்றப்பட்ட துப்புரவு பணியாளர்கள்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
தமிழகம் January 12, 2018,கடந்த ஒரு வாரமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான நாய் வண்டியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ….
Source: Hindu
Read More >> பேருந்துகள் இயக்கப்படாததால் நாய் வண்டியில் ஏற்றப்பட்ட துப்புரவு பணியாளர்கள்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை