நாட்டின் தேர்தல் முறையில் பெரும் சீர்திருத்தம் கொண்டுவந்த டி.என்.சேஷன் இப்போ முதியோர் இல்லத்தில்!
One India January 12, 2018,சென்னை: சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நிர்கதியான நிலையில் உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முறையில் முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் டி.என்.சேஷன். இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த டி.என்.சேஷன் சென்னையில் உள்ள முதியோர் ….
Source: One india
Read More >> நாட்டின் தேர்தல் முறையில் பெரும் சீர்திருத்தம் கொண்டுவந்த டி.என்.சேஷன் இப்போ முதியோர் இல்லத்தில்!