உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது: மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி

One India

டெல்லி: உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது என மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி தெரிவித்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். தலைமை நீதிபதியை மாற்றுவது குறித்து நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாகவும் ….

Source: One india

Read More >> உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது: மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி

Search

Back to Top