இப்படிக்கு இவர்கள்: பாடத்தைப் புரிந்து படிப்பதற்கான வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!

இப்படிக்கு இவர்கள்

மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வைச் சந்திக்க இருக்கிற 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் படும் இன்னல்கள் அளவில்லாதவை. அரையாண்டுத் தேர்வு முடிந்த உடனேயே அலகுத் தேர்வு, சுழல் தேர்வு, திருப்புதல் தேர்வு எனத் தொடர்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருப்பதால், பாடத்தைப் புரிந்து படிப்பதற்கான நேரத்தையும், பொதுத் தேர்வுக்கு நன்கு தயார்செய்வதற்கான வாய்ப்பையும் மாணவர்கள் இழக்க நேரிடுகிறது. ….

Source: Hindu

Read More >> இப்படிக்கு இவர்கள்: பாடத்தைப் புரிந்து படிப்பதற்கான வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!

Search

Back to Top