தானேயில் ரயிலை மறிக்க முயற்சி
Uncategorized January 3, 2018,மும்பை: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தானே நகரில் ரயிலை மறிக்க போராட்டகாரர்கள் முயற்சி செய்தனர். புனேயிலிருந்து சதாரா நகருக்கு செல்லும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.