"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி" – சென்னை கலெக்டர் அறிவிப்பு
One India December 31, 2017,சென்னை: பல்வேறு அரசு துறையினர் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்று பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், அதனால் இன்னும் நான்கு மாதங்களில் ஜெயலலிதாவின் நினைவில்லம் தயாராகி விடும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் சத்தமே இல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றும் ….
Source: One india
Read More >> "நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி" – சென்னை கலெக்டர் அறிவிப்பு