மும்பையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உடல் கருகி மரணம்
Uncategorized December 29, 2017,மும்பையில் உள்ள கமலா மில்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ….
Source: Webduniya
Read More >> மும்பையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் உடல் கருகி மரணம்