திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு : 3525 விஐபிக்கள் சுவாமி தரிசனம் – 5 கி.மீ தொலைவு காத்திருந்த பக்தர்கள்

இந்தியா

இன்று அதிகாலை 3525 விஐபி பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தது தேவஸ்தானம். காலை 8 மணி முதல் சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ….

Source: Hindu

Read More >> திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு :
3525 விஐபிக்கள் சுவாமி தரிசனம் – 5 கி.மீ தொலைவு காத்திருந்த பக்தர்கள்

Search

Back to Top