சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்: போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தமிழகம் December 29, 2017,சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். பத்திரிகையாளர்களிடம் பேச முயன்ற அவரைப் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் தடுத்ததால் அவருக்கும், போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ….
Source: Hindu