கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் – ஈரோடு நகரில் முதல் மாநாடு
One India December 29, 2017,சென்னை: தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஜனவரி 7ம் தேதி ஈரோட்டில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ….
Source: One india
Read More >> கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் – ஈரோடு நகரில் முதல் மாநாடு