போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார்

Uncategorized

சென்னை: தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு துவக்கி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் உதயகுமார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியிடப்படும் இது போன்ற …

….

Source: Dinamalar

Read More >> போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார்

Search

Back to Top