ஓகி புயலால் மீனவர்கள் மாயம் : தொடரும் சோகம்….கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடாத மீனவ கிராமங்கள்

One India

கன்னியாகுமரி : ஓகி புயலில் மீனவர்கள் மாயமானதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படாததால் நேற்று பெரும் சோகமும் அமைதியும் நிலவியது. ஓகி புயல் கடந்த 30-ந்தேதி குமரி மாவட்டத்தை தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது. இதில் விசைப்படகுகள் ….

Source: One india

Read More >> ஓகி புயலால் மீனவர்கள் மாயம் : தொடரும் சோகம்….கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடாத மீனவ கிராமங்கள்

Search

Back to Top