இப்ப இல்ல இன்னும் என்ன நடந்தாலும் நாங்க இப்படி தான் : மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய தமிழர்கள்

One India

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த நிகழ்வில், அந்தோணியார் சப்பரத்தை ஐயப்ப பக்தர்கள் சுமந்து சென்றது மத நல்லிணக்கத்தை பறைசாற்றி உள்ளது. நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் கீழக்கரை கிராமத்தில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலய திருவிழா ….

Source: One india

Read More >> இப்ப இல்ல இன்னும் என்ன நடந்தாலும் நாங்க இப்படி தான் : மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய தமிழர்கள்

Search

Back to Top