ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி எதிரொலி: அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை – கண்கலங்கிய அமைச்சர்கள்.. கதறி அழுத தொண்டர்கள்
தமிழகம் December 26, 2017,ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் கண் கலங்கினர். தொண்டர்கள் கதறி அழுதனர். ….
Source: Hindu