நவீன தொழில்நுட்பத்துடன் காற்று மாசை நீக்கும் முயற்சி தோல்வி – டெல்லி மக்கள் அவதி

One India

டெல்லி: காற்று மாசுப்பாட்டால் தலைநகரத்தில் உள்ள மக்கள் கடந்த பல மாதங்களாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு தடை, பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை, தொழிற்சாலைகளுக்கு சீல் என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காற்று மாசின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். ….

Source: One india

Read More >> நவீன தொழில்நுட்பத்துடன் காற்று மாசை நீக்கும் முயற்சி தோல்வி – டெல்லி மக்கள் அவதி

Search

Back to Top