டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வெளி மாநிலத்தவருக்கு பணி வாய்ப்பு வழங்க எதிர்ப்பு

தமிழகம்

வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் வாய்ப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Source: Hindu
Read More >> டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வெளி மாநிலத்தவருக்கு பணி வாய்ப்பு வழங்க எதிர்ப்பு

Search

Back to Top