டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வெளி மாநிலத்தவருக்கு பணி வாய்ப்பு வழங்க எதிர்ப்பு
தமிழகம் December 13, 2017,வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் வாய்ப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Source: Hindu
Read More >> டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வெளி மாநிலத்தவருக்கு பணி வாய்ப்பு வழங்க எதிர்ப்பு